குறள்கவிதை
இப்பிறவியில் உனைவிட்டு பிரியமாட்டேன் என்று
அவளை இறுகத் தழுவினான், அவன் .
அவளோ!
மறுபிறவியில்
நீ என்னை விட்டு பிரிந்துவிடுவாயா ?
என நினைத்து
கண் நீர் பொழிந்தாள்.
கரிசல்நாடன்
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்
Comments
Post a Comment