Skip to main content
ரப்பர் மரத்திற்கு
ரணங்கள் புதிதல்ல. ___ வைரமுத்து

எத்தனை எத்தனையோ !
ஆரியப் புலிகளையும்,
சில தமிழ்நாட்டு துரோகப்புலிகளையும்,
சில பல
வடநாட்டு புலிகளையும்,
கழகம் காத்திட சிறையில் பட்ட வலிகளையும்,
கழகத்தை தகர்க்க நினைத்த
வைகோ போன்ற " சில அலி "களையும்,
அரசியலில் அவைகளோடு எதிர்த்து போராடி வெற்றிக்கண்ட
எம் தலைவனை
 இந்த " நெஞ்சு சளி " யால் என்ன செய்து விட முடியும்.

" சென்னை வர்தா புயலில்
எல்லா மரமும் சாய்ந்தன
ஆனால் இந்த கட்டுமரம் மட்டும்
சாயவில்லையே !
என பதிவிட்டு ஏங்கிய நாய்களே ! நாய்களே !
அவர் வீட்டு முருங்கைமரத்தை கூட
அந்த "வளி "யால் ( வளி _ காற்று)   வீழ்த்த முடியவில்லை
போயும் ,போயும், ச்சீசீசீ
இந்த "சளி "யா என் தலைவனை
வீழ்த்த போகிறது.
வீணர்களே !

கலைஞர் எனும் " பாகுபலி"க்கு முன்னால்
இந்த "சளி" எம்மாத்திரம்.

மனப்பால் குடிக்காதீர் மாற்றுக்கட்சியீர் ?
ஏனெனில்
அவர் உங்களுக்கும்
மலர்வளையம் வைத்துவிடுவார்.

வீதியோரத்திலே ! வேலையற்றதுகள்
அந்த வேலையற்றதுகளின் உள்ளத்திலே
விபரீத எண்ணங்கள் ___ அறிஞர் அண்ணா  .

இப்படிக்கு  : சுரேஷ்மணியன்.

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

படித்தேன் அது படி தேன்.

சிந்தை சூழ் கம்பன் கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர்  MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும்  ஆகும். கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன.  என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை.  நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன். கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது, "  பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாக வில்லையென்று பாடு! சீதை நடையழகும் ஸ்ரீராமன் தோளழகும் போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப் போட்டான் மதுக்குடத்தில் அள்ளி! அண்ணனொடு தம்பியர்கள் நாலாகி ஐந்தாகி ஆறேழு ஆனவிதம் கூறி - எனை ஆளுகிறான் மூளைதனில் ஏறி!  " என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று. அயோத்தியை வி...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.