Skip to main content
ரப்பர் மரத்திற்கு
ரணங்கள் புதிதல்ல. ___ வைரமுத்து

எத்தனை எத்தனையோ !
ஆரியப் புலிகளையும்,
சில தமிழ்நாட்டு துரோகப்புலிகளையும்,
சில பல
வடநாட்டு புலிகளையும்,
கழகம் காத்திட சிறையில் பட்ட வலிகளையும்,
கழகத்தை தகர்க்க நினைத்த
வைகோ போன்ற " சில அலி "களையும்,
அரசியலில் அவைகளோடு எதிர்த்து போராடி வெற்றிக்கண்ட
எம் தலைவனை
 இந்த " நெஞ்சு சளி " யால் என்ன செய்து விட முடியும்.

" சென்னை வர்தா புயலில்
எல்லா மரமும் சாய்ந்தன
ஆனால் இந்த கட்டுமரம் மட்டும்
சாயவில்லையே !
என பதிவிட்டு ஏங்கிய நாய்களே ! நாய்களே !
அவர் வீட்டு முருங்கைமரத்தை கூட
அந்த "வளி "யால் ( வளி _ காற்று)   வீழ்த்த முடியவில்லை
போயும் ,போயும், ச்சீசீசீ
இந்த "சளி "யா என் தலைவனை
வீழ்த்த போகிறது.
வீணர்களே !

கலைஞர் எனும் " பாகுபலி"க்கு முன்னால்
இந்த "சளி" எம்மாத்திரம்.

மனப்பால் குடிக்காதீர் மாற்றுக்கட்சியீர் ?
ஏனெனில்
அவர் உங்களுக்கும்
மலர்வளையம் வைத்துவிடுவார்.

வீதியோரத்திலே ! வேலையற்றதுகள்
அந்த வேலையற்றதுகளின் உள்ளத்திலே
விபரீத எண்ணங்கள் ___ அறிஞர் அண்ணா  .

இப்படிக்கு  : சுரேஷ்மணியன்.

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.

அனிச்சம்

தமிழ் பேசும் உறவுகளுக்கு இனிய காலை/ மதியம் /மாலை /இரவு வணக்கம் ( படிக்கும் நேரத்திற்கேற்ப பொழுதை சேர்த்துப் படிக்கவும்). ""அழகாய் இருப்பவை எல்லாம்  உன்னை நினைவுபடுத்துகின்றன உன்னை நினைவுபடுத்துபவை எல்லாம் அழகாக இருக்கின்றன'' என்ற காதல் கவி தபுசங்கரின் வரிகளைப் போல,                         "" படித்தற்குரியதெல்லாம் ரசனைக்குரியதாய் இருக்கிறது  ரசனைக்குரியதெல்லாம் படித்தற்குரியதாய் '' இருக்கிறது என்பேன் நான் .     அகநூலோ,  புறநூலோ,  அகப்புற நூலோ,  -நீதிநூலோ எவ்வித நூலாயினும் வாழ்வியல் கருத்து நெறிகளைத்தாண்டி இலக்கிய இன்பம் பயக்குகின்ற, இலக்கிய ரசனை தருகின்ற கருத்தமைந்த வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், இது திண்ணம்.            ஆனால் இன்றைய தமிழிலக்கிய மாணவர்களுக்கான  கல்வி முறையில் ரசனை, அழகியல் என்பதை இலக்கியங்களின் துணைக் கொண்டு கற்பிக்கப்படவில்லை, அது போன்ற பாடத்திட்டங்களும் அமைக்கப்படவில்லை ,அப்படியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தாலும், தக்காரா...